/* */

வந்தவாசி கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: அப்புறப்படுத்திய இந்து முன்னணியினர்

வந்தவாசியில் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்களை இந்து முன்னணி, நகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.

HIGHLIGHTS

வந்தவாசி கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: அப்புறப்படுத்திய இந்து முன்னணியினர்
X

கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குளக்கரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச் சுவருடன் புனரமைக்கப்பட்டது.

இந்த குளத்தில் 5 ஆயிரம் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மீன்கள் திடீரென குளத்தில் செத்து மிதந்தன.

இதைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலான ஆஞ்சநேயர் பக்தர்கள் திரண்டு வந்து நகராட்சி பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன் முன்னிலையில், செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர்.

Updated On: 14 Nov 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....