போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

போளூர் பேரூராட்சியில்  நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
X
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதன்படி போளூர் பேருந்து நிலையம், ஆர் ஜி சக்தி மஹால், அல்லி நகர், கண்ணன் தெரு , பச்சையப்பன் தெரு , சிவராஜ் நகர், வீரப்பன் நகர் துணை சுகாதார நிலையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவோர் தங்களது ஆதார் அடையாள அட்டை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

Tags

Next Story
ai solutions for small business