/* */

போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

போளூர் பேரூராட்சியில்  நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதன்படி போளூர் பேருந்து நிலையம், ஆர் ஜி சக்தி மஹால், அல்லி நகர், கண்ணன் தெரு , பச்சையப்பன் தெரு , சிவராஜ் நகர், வீரப்பன் நகர் துணை சுகாதார நிலையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவோர் தங்களது ஆதார் அடையாள அட்டை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

Updated On: 24 Nov 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!