/* */

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
X

போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி  நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக 29 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அல்லி நகர் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 12 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரணி கோட்டாட்சியர் தேர்தல் மேற்பார்வையாளருமான கவிதா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது, தலைமை எழுத்தர் இஷாக் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 16 Feb 2022 12:18 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  2. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  3. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  4. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  5. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  6. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  7. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  8. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!