/* */

சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சத்துணவில் பல்லி , சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நலமுடன் வீடு திரும்பினார்

HIGHLIGHTS

சத்துணவில் பல்லி: மாணவர்கள்  மருத்துவமனையில் அனுமதி
X

மதிய உணவு உண்ணும் மாணவர்கள் (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கருங்காலி குப்பம் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 19 மாணவர்கள் உண்ட சத்துணவில் பல்லி இருந்துள்ளது. சத்துணவில் பல்லி கிடந்ததை பார்த்ததும், உணவு சாப்பிட்ட 19 மாணவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் , மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர், வட்ட கல்வி அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய இருவரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 24 Nov 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்