/* */

சேத்துப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு

சேத்துப்பட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை  திறப்பு
X

அரசுப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறந்துவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேலதாங்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சென்னை அண்ணா நகர் அரிமா சங்கம் இணைந்து பள்ளிக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான கணினிகள் நன்கொடையாக வழங்கினர்.

இந்த கணினிகளை கொண்டு அமைக்கப்பட்ட அதிநவீன வகுப்பறையை ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அரிமா சங்க ஆளுநர் மாணிக்கம் , மண்டலத் தலைவர் சங்கர், பள்ளியின் முன்னாள் மாணவரும். மாவட்ட காங்கிரஸ் தலைவருமான அண்ணாமலை, தலைமை ஆசிரியர் தணிகைமலை மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2022 8:12 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்