/* */

போளூரில் தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் விஷமருந்தி தற்கொலை

HIGHLIGHTS

போளூரில் தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குருவி மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. குடும்ப தகராறு காரணமாக் சேட்டு கடந்த 1-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேட்டு மகன் ராஜ்குமார் (25) பட்டதாரியான இவர் தந்தை மீது அதிகப் பாசம் கொண்டவர். தந்தை திடீரென்று இறந்து விடுவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததால் எதுவும் சாப்பிடாமல் அப்படியே இருந்துள்ளார்.

இந்த நிலையில் தந்தை தற்கொலை செய்து கொண்ட அதே பாணியில் எலி மருந்து தின்று மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே ராஜ்குமார் தற்கொலை குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Feb 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு