/* */

போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்

HIGHLIGHTS

போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
X

போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களும், தற்போதைய மாணவர்களும், ஆசிரியர்களும், ஆசிரியைகளும், சேர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் .

அதேபோல் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டாட்சியர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  3. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  6. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  7. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  9. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...