போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
X

போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களும், தற்போதைய மாணவர்களும், ஆசிரியர்களும், ஆசிரியைகளும், சேர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் .

அதேபோல் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டாட்சியர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?