வாகன சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல்

வாகன சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல்
X

போளூர் அடுத்த முக்குறும்பை கூட் ரோடில் இன்று மதியம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 660 மது பாட்டில்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனமும் வாகனத்திலிருந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி