/* */

போளூர் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம்

போளூர் பள்ளியில், சாரண சாரணியர் இயக்கம் சார்பில், ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

போளூர் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம்
X

சாரண சாரணியர் இயக்கம் சார்பில்,  போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம் நடைபெற்றது.

சாரண சாரணியர் இயக்கம் சார்பில் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம் நடைபெற்றது. போளூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த போளூர்,கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த சாரண சாரணிய இயக்கத்தின் ஏற்பாட்டின் பேரில் மாநில ஆளுநர் விருதுக்கான சோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், சாரண சாரணியர் களுக்கு இறை வணக்கம் பாடல், கொடி பாடல், தேசிய கீதம், சாரண சாரணியர் சட்டம் உறுதிமொழி, கொடி வணக்கம் செலுத்தும் முறை, குறிக்கோள், முதலுதவி, தள வரைபடம் என பல்வேறு தலைப்புகளில் தேர்வுகளில் செயல்முறை, மதிப்பீடும் நடைபெற்றது.

முதன்மைக் கல்வி அலுவலர் பியூலா கரோலின், தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், சாரண சாரணிய பிரிவுகளில் உதவி தலைவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  7. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  8. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  9. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  10. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு