/* */

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்

போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

HIGHLIGHTS

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள்  மறியல்
X

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள அப்துல் குத்தூஸ் தெருவில் தனியாா் சிலா் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பேரூராட்சி செயல் அலுவலா் முஹம்மத் ரிஜ்வான், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி ஆகியோரிடம் அப்துல் குத்தூஸ் தலைமையில் தெருவாசிகள் மனு அளித்தனராம். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியைச் சோந்த கோவிந்தசாமி மகன் மணி தலைமையில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.தகவல் அறிந்த காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் வந்து ஆக்கரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினாா்.இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Updated On: 25 Feb 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  3. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  5. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  6. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  7. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  8. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  9. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  10. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்