/* */

போளூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

போளூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

நாளை மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் போளூர் நகரம், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரிகுப்பம், கலசபாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், ஆர்.குண்ணத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி மற்றும் போளூர் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த ‌தகவலை செயற்பொறியாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Sep 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க