/* */

பராமரிப்பு பணி காரணமாக நாளை போளூர் பகுதியில் மின் தடை

மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (7.10.2021) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் மின் தடை.

HIGHLIGHTS

போளூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மின் தடை, மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கீழ்க்கண்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பிற்காக நாளை மின் தடை செய்யப்படுகிறது.

போளூர் நகரம், அத்திமூர், கலசப்பாக்கம், ராந்தம், முருகா பாடி, மண்டகொளத்தூர், ஜடதாரிக்குப்பம்,பெலசூர், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Updated On: 8 Oct 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!