/* */

போளூரில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்

போளூர் பேரூராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

போளூரில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்
X

போளூரில் நடைபெற்ற மெகா கொரோன தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு பேரணி.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் நாளை நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை வட்டாட்சியர் சண்முகம் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Updated On: 11 Sep 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!