/* */

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
X

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது


போளூர் பேருந்து நிலையம் அருகே லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த போளூர் டிஎஸ்பி அறிவழகன் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள், மரக்கன்றுகள் ஆகியவைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட தலைவர் அன்பரசு, சுரேஷ், மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 July 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...