/* */

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி சுகாதார ஆய்வாளர் பலி

போளூர்-வேலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் மீது மினி லாரி மோதியதில் சுகாதார ஆய்வாளர் பலியானார்

HIGHLIGHTS

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி சுகாதார ஆய்வாளர் பலி
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், வடமாதிமங்கலம் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரியும் விஜயா. போளூர் காதர் பாட்சா தெருவில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் ஜெயசூரியா ( 23) ஆரணியை அடுத்த குன்னத்தூரில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணிமுடிந்ததும் மோட்டார் சைக்கிளில் போளூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

போளூர்-வேலூர் சாலையில் பாக்மார்பேட்டையில் வந்தபோது எதிரே வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயசூரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய மினி லாரி நிற்காமல் சென்று விட்டது.

இது குறித்த பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஜெயசூரியாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான மினிலாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 9 Feb 2022 7:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  3. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  4. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  6. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  7. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு