/* */

மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா இன்று போளூரில் நடைபெற்றது .

HIGHLIGHTS

மாணவிகளுக்கு தமிழக அரசின்  இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
X

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், கைப்பை ஆகியவை இன்று வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பெற்றோர்கள் ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Sep 2021 2:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!