/* */

அரிமா சங்கம் சார்பில் காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவலர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரிமா சங்கம் சார்பில் காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்
X

அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்திரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், போளூர் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமை டிஎஸ்பி அறிவழகன் தொடங்கி வைத்தார்.

போளூர் காவல் நிலையம் ,மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் காவலர்களுக்கு கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடுகள், கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போளூர் அரிமா சங்கத் தலைவர் திருமுருகன், மாவட்டத்தலைவர் அன்பரசு, முன்னாள் தலைவர்கள் சுரேஷ், மகேந்திரன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு