/* */

தொடர் கனமழை எதிரொலி: ஜமுனாமரத்தூர்-போளூர் சாலையில் மண் சரிவு

ஜமுனாமரத்தூர் - போளூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொடர் கனமழை எதிரொலி: ஜமுனாமரத்தூர்-போளூர் சாலையில் மண் சரிவு
X

மண் சரிவு ஏற்பட்டுள்ள ஜமுனாமரத்தூர்- போளூர் சாலை.

ஜமுனாமரத்தூர் டூ போளூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

ஜவ்வாது மலை மலைப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக போளூர் வட்டம், அத்திமூர் கிராமத்தில் உள்ள மஞ்சள் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை போளூர் கண்காணிப்பு அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் போளூர் வட்டாட்சியர் பார்வையிட்டனர்.

தற்போது அத்திமூர் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் நீரால் சூழப்பட்டுள்ளது. கணக்குகள் மற்றும் ஆவணங்கள் பாதுகாப்பாக பத்திரப் படுத்தப்பட்டுள்ளது என போளூர் வட்டாட்சியர் தெரிவித்தார்.

Updated On: 14 Nov 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்