/* */

போளூர் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

போளூர் ரெட்கிராஸ் சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

போளூர் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்
X

ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

போளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

போளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் முகக்கவசம், பழங்கள், கையுறைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதேபோல், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முடி திருத்துபவர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், சோப்புக்கட்டிகள், குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் போளூர் வட்டாட்சியர் ஷாப் ஜான், மாவட்ட ரெட்கிராஸ் சங்கத்தலைவர் இந்தராஜன், போளூர் நகர ரெட்கிராஸ் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 7:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?