/* */

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு போளூர் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 2016 விவசாயிகள் 54,819 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அவ்வாறு கொண்டு வந்த நெல் மூட்டைகளை கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை உட்பட 14 ஊர்களில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து அதற்கான பணம் 6 கோடியே 43 லட்சம் ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தினர்.

வியாபாரிகளிடம் பெறப்பட்ட பணத்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கண்காணித்து அவர்கள் கணக்கில் ஒழுங்காக பணம் சேர்கிறதா என கண்காணித்தார். இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 8 Aug 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்