/* */

போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் இயந்திரம் மூலம் அழிப்பு

போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட 2138 மது பாட்டில்கள் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் இயந்திரம் மூலம் அழிப்பு
X

பாலாற்றின் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் மது பாட்டில்கள் அழிக்கப்பட்டது.

போளூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2138 மது பாட்டில்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் போளூர் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது மது கடத்தல் போன்றவை மூலம் 2138 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்த மது பாட்டில்களை பாலாற்றின் அருகே வைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்தனர்.

கோட்ட கலால் அலுவலர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் புனிதா, ஆய்வாளர் ரகுபதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்..

Updated On: 27 May 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க