/* */

பிரியங்கா காந்தி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கைதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பிரியங்கா காந்தி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பிரியங்கா கைதை கண்டித்து போளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும் உத்திரபிரதேசத்தில் 8 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதையறிந்து அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற பிரியங்கா காந்தியை தடுத்து கைது செய்த காவல்துறையை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் சத்தியன் தலைமையில் போளூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தியாகராஜன், ஜெயராமன், வின்சென்ட், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் .

Updated On: 4 Oct 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...