போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி துவக்கி வைத்து பேசுகையில், போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த நான்கு நாட்களில் 4,500 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குப்பம் ஊராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் பரிசு வாங்கி உள்ளார் என்பதை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்,

Tags

Next Story
ai in future agriculture