/* */

போளூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள்

போளூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

போளூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மருத்துவ வட்டத்தில் நாளை ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்களின் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, திருச்சூர் பேட்டை, கேளூர், வாழியூர், சந்தவாசல், காலா சமுத்திரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 32 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Sep 2021 1:49 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!