/* */

போளூர் தாலுகா பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

போளூர் தாலுகா பகுதிகளில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை ஆகியவை இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்

HIGHLIGHTS

போளூர் தாலுகா பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்
X

போளூர் தாலுகா பகுதிகளில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று திருவண்ணாமலையில் துவக்கி வைத்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதிகளில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை ஆகியன இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்

இந்நிகழ்வில் போளூர் வட்டாட்சியர் மற்றும் நகர காவல்துறை டிஎஸ்பி, வட்டார மருத்துவ அலுவலர், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மத்திய பேருந்து நிலையம் வரை சென்று கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 3 Aug 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு