/* */

போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு

போளூர் பெரிய ஏரியை, திருவண்ணாமலை ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு
X

போளூர் பெரிய ஏரியை ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு பெரிய ஏரிகளில், போளூர் பெரிய ஏரியும் ஒன்று. இதன் பரப்பளவு சுமார் 487 ஏக்கர் ஆகும். இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு, 138.45 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் ஆயிரத்து 110 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஏரியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போளூர் பெரிய ஏரியை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், ஆரணி கோட்டை உதவி செயற்பொறியாளர் வடிவேல், போளூர் கோட்ட உதவி பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 22 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்