/* */

சேத்துப்பட்டு லூர்து அன்னை புஷ்பப் பல்லக்கில் பவனி

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலய ஆண்டு திருவிழாவையொட்டி புஷ்பப் பல்லக்கில் பவனி நடைபெற்றது.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு லூர்து அன்னை புஷ்பப் பல்லக்கில் பவனி
X

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலய ஆண்டு திருவிழாவையொட்டி புஷ்பப் பல்லக்கில் பவனி நடைபெற்றது.

தமிழகத்தின் இரண்டாவது வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயம் 127 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி ஆர்ச் பிஷப் லியோபோல் தேவாலயத்தை திறந்துவைத்து ஆண்டு பெருவிழா காண கொடியேற்றினார்.

அதைத் தொடர்ந்து தினமும் ஆலய வளாகத்தில் திருப்பலி நடைபெற்றது. சிறப்பு கூட்டு திருப்பலி விழா வேலூர் மறைமாவட்ட பங்குத்தந்தை ஜான் ராபர்ட் தலைமையில் விழா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பேராயர் சின்னப்பா தலைமையில் ஜெபமாலை பாடியபடி வந்தவாசி சாலை வழியாக மாதா மலைக்கு பயணம் மேற்கொண்டனர்.

தூய லூர்து அன்னை, குழந்தை இயேசு, புனித அந்தோணியா,ர் புனித சேவியர் ஆகியோர் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கு மற்றும் தேரில் பவனி வந்தனர்.

விழாவில் தமிழகம் கேரளம் புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கிறிஸ்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  4. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  5. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  6. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  7. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  8. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  9. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...