/* */

சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை, சேத்துப்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
X

காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வி.பி.அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் இலக்கிய அணி மாவட்ட தலைவர் தசரதன், நகர தலைவர் ஜாபர் அலி, மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...