/* */

போளூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

போளூரில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

போளூரில்  புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில், போளூரில் உள்ள கடைகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது பெரியார் சாலையில் கடை வைத்திருக்கும் சர்தார் அலி (வயது 37) மற்றும் புது மசூதி தெருவில் கலிலூர் ரஹ்மான் என்ற பாபு (44) ஆகியோர் கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது, கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 2 கடைகளிலும் இருந்து ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்து 240 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Updated On: 30 March 2022 1:16 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...