/* */

போளூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்

போளூர் கலைஞர் திருமண மண்டபத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் கலைநிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.

HIGHLIGHTS

போளூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு மேலாளர் கவிதா , எய்ட்ஸ்  பற்றிய விழிப்புணர்வு  உரையாற்றினார்

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கிராம சமுதாய நல்வாழ்வு சங்க நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேலாளர் கவிதா, உதவி மேலாளர் சிவக்குமார், போளூர் அரசு தலைமை மருத்துவர் அருண்குமார், மருத்துவர்கள் , கிராம சமுதாய நல்வாழ்வு சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு மேலாளர் கவிதா பேசும்போது, எய்ட்ஸ் நோயாளியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அதனைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

பின்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

Updated On: 26 Feb 2022 6:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...