/* */

போளூர் ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

போளூர் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் பார்வையிட்டுஆய்வு

HIGHLIGHTS

போளூர் ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு
X

உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதூர் ஒன்றியம் திருச்சூர் ஊராட்சியில் ரூபாய் 2 லட்சத்தில் நூலகம் பழுது பார்ப்பது, திருச்சூர் ஊராட்சி ஒன்றியம் மேல் படியும் பட்டு கிராமத்தில் ரூபாய் ஐந்து லட்சத்தில் பக்க கால்வாய் அமைக்கும் பணி , சோமந்தபுதூர் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சத்தில் வீடு தோறும் குழாய் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

போளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார் .

இந்த ஆய்வின்போது பயிற்சி ஆட்சியர் ரவிதேஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 8 Oct 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...