/* */

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி : பிச்சாண்டி எம்எல்ஏ ஆய்வு

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி : பிச்சாண்டி எம்எல்ஏ ஆய்வு
X

சிறப்பு பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்பதனை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, ‘ நேரில் சென்று ஆய்வு செய்தார். 

கீழ்பென்னாத்தூர் தொகுதி ஆவூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடையில் அரசு வழங்கிவரும் 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்பதனை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார், இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jan 2022 3:57 PM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...