/* */

சோமாசிபாடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

சோமாசிபாடி கிராமத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பேரவைத் துணைத் தலைவர் பங்கேற்பு

HIGHLIGHTS

சோமாசிபாடி கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
X

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற பட்டா மாறுதல் முகாம் 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சோமாசிபாடி கிராமத்தில் நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.

சோமாசிபாடி, நம்மியந்தல் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 92 கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றில் ல் 20 மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா மாறுதல் செய்து ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சக்கரை, மண்டல துணை வட்டாட்சியர் கவுரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி , சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் , ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Nov 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  3. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  4. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  7. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  8. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  9. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்