/* */

வாகன விபத்தில் ஒருவர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.

HIGHLIGHTS

வாகன விபத்தில் ஒருவர் பலி
X

கோப்புப்படம்

சென்னையை சேர்ந்த பத்மநாபன் வயது 36. இவரின் நண்பர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பத்மநாபன், தனது நண்பரை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வரும்போது, திண்டிவனம் ரோடு தனியார் பள்ளி அருகில் கொழுந்தம்பட்டு தனியார் சுகர் மில்லில் இருந்து சர்க்கரை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி மோதிய விபத்தில். தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் பத்மநாபனின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 April 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது