/* */

நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்களுக்கு பரிசு மழை

நாளை சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அறிவிப்பு

HIGHLIGHTS

நாளை கொரோனா தடுப்பூசி  செலுத்தி கொள்ளும் மக்களுக்கு பரிசு மழை
X

பரிசு குறித்த அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்களின் பெயர்களை ஊராட்சி ஒன்றிய அளவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சைக்கிள், மிக்ஸி, குக்கர், சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய அளவில் 45 கிராம ஊராட்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர், கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய குழுத்தலைவர், கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Updated On: 9 Oct 2021 3:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  3. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  6. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு