/* */

கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வங்கி கிளை திறப்பு

கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வங்கி கிளை திறப்பு
X

சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, அவர்கள் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் 28 வது கிளை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் தமிழக முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக தலைமை பொது மேலாளர் மிஸ்ரா, துணை பொது மேலாளர் சின்ஹா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டேட் வங்கியின் செங்கல்பட்டு மண்டல மேலாளர் ஜான் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர்கள், வங்கி ஊழியர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Sep 2022 12:58 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!