/* */

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணி

கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணி
X

கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. துவக்கி வைத்தார்

கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் விவசாய தொழில் பாதிக்கப்பட்டது. விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. மேலும், நிலத்தை உழுவதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை & TAFE டிராக்டர் நிறுவனம் இணைத்து சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியினை அறிவித்திருந்தது,

அந்த திட்டத்தை கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி வேடநத்தம் கிராமத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.கு.பிச்சாண்டி. துவக்கிவைத்தார்.

உடன் வேளாண்மைத்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Jun 2021 6:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!