/* */

5 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

உயர் மின் கோபுரங்கள் அமைக்க உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

5 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
X

மாதிரி படம் 

வேட்டவலம் அடுத்த கெங்குபட்டு, கோணலூர், நாடழகானந்தல், கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நடைபெறும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூலை 22-ஆம் தேதி முதல் விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி விட்டு இப்பணியை செய்யுங்கள் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரியம்மன் கோயிலில் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டம் 5-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Updated On: 26 July 2021 7:16 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து