/* */

எங்கப்பா சாவியை காணோம்? வேட்பாளர் பிரநிதிகள் புலம்பல்

திருவண்ணாமலையில் தபால் வாக்கு பதிவுக்கு வாக்குப்பெட்டியின் சாவி வராததால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

HIGHLIGHTS

எங்கப்பா சாவியை காணோம்?  வேட்பாளர் பிரநிதிகள் புலம்பல்
X

வந்தவாசி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாக்குப் பதிவு மையத்தில் தபால் ஓட்டுப்போட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. அதையொட்டி வாக்குப் பெட்டியை சரிபார்க்க அந்தந்த கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வந்தனர். ஆனால் வாக்குப்பெட்டியை திறந்து காட்ட சாவி வந்து சேரவில்லை. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் சாவி தாமதமானதற்கு காரணம் கேட்டனர்.

அப்போது வாக்களிக்க வந்த காவல் துறையினர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், காவல் துறையினர் தபால் ஓட்டுப்போட தாமதமானது. அப்போது, தாலுகா அலுவலக பணியாளர் சாவிைய கொண்டு வந்தார். வாக்குப்பெட்டி திறந்து காட்டப்பட்டு பின்னர் சீலிடப்பட்டது. அதன் பின், தபால் வாக்குப் பதிவு நடந்தது. இதையடுத்து காவல் துறையினர் வாக்கினை பதிவு செய்துவிட்டு சென்றனர்.

Updated On: 2 April 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  6. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  8. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!