/* */

திமுக முன்னாள் அமைச்சர் பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் மசூதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

திமுக முன்னாள் அமைச்சர் பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட கீரனூர்,வேளானந்தல்,செல்லங்குப்பபம்,ஆவூர் ஆகிய பகுதிகளில் கீழ்பென்னாத்தூர் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி தீவிர பிரசாரம் மேற் கொண்டார்.

ஆவூர் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகளவு உள்ளனர். இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற வேட்பாளருமான கு.பிச்சாண்டி தொழுகை முடியும் வரை காத்திருந்து பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.


Updated On: 20 March 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது