/* */

திருவண்ணாமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை துணை சபாநாயகர் ஆய்வு

இன்று நடைபெற்று கொண்டிருக்கும் மாபெரும் தடுப்பூசி முகாமினை சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை துணை சபாநாயகர் ஆய்வு
X

தடுப்பூசி முகாமில் துணை சபாநாயகர் பிச்சாண்டி

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் 6வது மாபெரும் தடுப்பூசி முகாமினையொட்டி கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஐங்குணம் மற்றும் கானலாப்பாடி ஊராட்சிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, அங்கு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Oct 2021 12:34 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  5. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  6. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  7. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  9. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  10. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்