/* */

கீழ்பெண்ணாத்தூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை, கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
X

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோமாசிபாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி, கனபாபுரம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், குடிநீர் திட்டப்பணி, வழுதலங்குணம் கிராமத்தில் பணிகள் முடியும் தருவாயில் உள்ள சுகாதார வளாகம் ஆகியவற்றை, மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் பார்வைவயிட்டு ஆய்வு செய்தார். அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மேக்களூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலப்பள்ளியில், பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிைய கூடுதல் கலெக்டர் பிரதாப் பார்வைவயிட்டார். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. பஞ்சாயத்துக்களில் நடந்து வரும் அனைத்துப் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, ஒன்றிய ஆணையாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் பர மேஸ்வரன், ஒன்றிய பொறியாளர்கள் வினோத்கண்ணா, பிரசன்னா, பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 24 Dec 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...