கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள்

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதன்படி கருங்காலி குப்பம், பெரியார் நகர், சாலா குப்பம், அண்ணா நகர், கரிக்கலாம்பாடி, கீழூர், வழுதலங்குணம், ஏர் பாக்கம், வேடநத்தம், மட்டப்பாறை, சிங்கவரம், குமரகுடி, கெங்கநந்தல், ஆரஞ்சி புரவடை , கீக்களூர், மேக்களூர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture