/* */

வேட்டவலத்தில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வேட்டவலத்தில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம்‌, வேட்டவலத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி கிளையில்‌ பணிபுரியும் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடத்தியதில், 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தூய்மை பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து வங்கிக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

Updated On: 12 Jan 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!