/* */

அனுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த அனுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

அனுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அனுக்குமலை ஊராட்சியில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் கீழ்பெண்ணாத்தூர் தாசில்தார் வைதேகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத், பிடிஓ பழனி மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Aug 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நேருவின் 60வது நினைவு தினம் : பிரதமர் மோடி அஞ்சலி..!
  2. உலகம்
    ராணுவ செயற்கைக்கோள் ஏவுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிம் ஜாங்...
  3. இந்தியா
    ரயிலில் பெண் பயணிகளுக்கான சட்ட நெறிமுறைகள் என்ன தெரியுமா..?
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. உலகம்
    இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவாக...
  7. விளையாட்டு
    ஐபிஎல் 2024 பரிசுத் தொகை: கேகேஆர் ரூ. 20 கோடி, எஸ்ஆர்எச் ரூ 12.5
  8. சினிமா
    கூலி படத்தில் சத்யராஜ்? இப்படி ஒரு டிவிஸ்ட்டா?
  9. இந்தியா
    புனே போர்ஷே விபத்து: இளைஞனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2...
  10. இந்தியா
    இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் மனு...