/* */

கீழ்பெண்ணாத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சோமாசிபாடி கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த சட்டப்பேரவை துணை சபாநாயகர்  பிச்சாண்டி.

கீழ்பெண்ணாத்தூர்அடுத்த சோமாசிபாடி கிராமத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் சர்க்கரை தலைமை வகித்தார் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.

மேலும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வெளுங்கனந்தல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆறுமுகம், வட்ட வழங்கல் அதிகாரிகள், வருவாய் துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jan 2022 8:08 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. திருவண்ணாமலை
    பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று பேர் கைது!
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  9. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  10. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி