/* */

ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு

ஜமுனாமரத்தூர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
X

ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி

ஜமுனாமரத்தூர் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரேஷன் கடையில் போதிய உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா, குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என கடைகளில் வைக்கப்பட்டுள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, பொருட்களில் குறைபாடுகள் உள்ளனவா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட விநியோக அலுவலர், கூட்டுறவு நியாய விலை கடை நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்