/* */

விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவோம்: திருவண்ணாமலை கலெக்டர் வேண்டுகோள்

விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

HIGHLIGHTS

விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவோம்: திருவண்ணாமலை கலெக்டர் வேண்டுகோள்
X

சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில், சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சாலை விதிகளை மதிப்போம், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம், விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற வாசகங்கள் அடங்கிய விளம்பரதாள்களை பொதுமக்களுக்கு வழங்கி, விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Updated On: 14 July 2021 7:02 AM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...