/* */

கொட்டும் மழையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொட்டும் மழையில் செய்யாறு காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்

HIGHLIGHTS

கொட்டும் மழையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
X

புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொட்டும் மழையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்தவர் அசினா. இவரை துணை காவல் கண்காணிப்பாளர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

5 நாட்களாகியும் புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி செய்யாறு தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிர் அணியினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கொட்டும் மழையில் செய்யாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டடனர்.

மேலும் தரையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தினல் ஈடுபட்டனர்.

அப்போது பணியில் இருந்த ஆய்வாளர், புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 29 Nov 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!