/* */

செய்யூர் தொழிற் வழித்தட சாலையை அதிகாரி ஆய்வு

செய்யூர் தொழிற் வழித்தட சாலையை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

செய்யூர் தொழிற் வழித்தட சாலையை அதிகாரி ஆய்வு
X

செய்யூர் தொழிற் வழித்தட சாலையை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்.

சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலம் செய்யூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைப்பு சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் கே.செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை எவ்வாறு தரமாக போடப்பட்டுள்ளது என்று சோதனை செய்தார். மேலும் சிறு பாலங்கள் ரயில்வே கீழ் பாலங்கள் வடிகால் கால்வாய்கள் உள்ளிட்டவை பார்வையிட்டார்.மேலும் இச்சாலையில் சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் சாலைப் பணியை ஒப்பந்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டுமென்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 13 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?